சமூக ஆர்வலர்

பறவைகளைப் பராமரிக்கத் தொடங்கிய ஒருவர், அதனால் தன் வாழ்க்கையில் வழித்தவறிச் செல்லவில்லை என்றார். அது அர்த்தமுள்ள ஒரு பொழுதுபோக்கு என்றார் மற்றொருவர்.
ஆண்களைவிடப் பெண்களை ‘ஆக்டிவ் ஏஜிங்’ நிலையங்களுக்குச் செல்ல வைப்பது மிகவும் கடினம் என்கிறார் மூத்த தலைமுறைத் தூதரான திருவாட்டி ரசூல் பாத்திமா அகமது.
சிங்கப்பூரின் இந்து ஆலயங்களுக்குச் சிறப்பான முறையில் தொண்டாற்றிய திரு எம்.எம். பரமானந்தம், தமது 72வது வயதில் காலமானார். நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்ட இவர், கிட்டத்தட்ட ஒரு வாரமாக உடல்நலம் மோசமானபின், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) காலை உயிர்நீத்ததாகக் குடும்ப நண்பர்கள் தெரிவித்தனர்.
இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் தங்களின் கல்வியின் மீது மட்டும் கவனம் செலுத்தாது பிறர் நலன் பேணும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் இருவரின் சமூகப் பணிகளை அடையாளங்காணும் வகையில் அண்மையில் விருது பெற்றிருந்தனர்.
அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து அந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் என்பவர் பொய்யான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் உருவாக்கியதாக அவர் மீது, குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைதுசெய்தது.